உத்தரிக்கும் ஆன்மாக்களின் புதுமைகள். *பலிப்பீடத்தின் முன்பு குறுக்கும் நெடுக்குமாக பலமுறை நடந்த போது நற்கருணை நாதருக்கு மரியாதை செலுத்த தவறியதற்க்காக இப்போது உத்தரிக்கும் ஸ்தலத்தில் வேதனை அனுபவித்துக்கொண்டிருக்கின்றேன்.* என்று புனித பியோவிடம் உதவிக்கேட்ட உத்தரிகும் ஆன்மா. ஒருமுறை புனித பியோ ஆலயத்தில் அமர்ந்து செபித்துக் கொண்டிருந்தார் துகில் அசையும் குரல் கேட்டுத் திரும்பிய போது. ஒரு இளவயது துறவி பலிப்பீடத்தில் நிற்பதைக் கண்டார் அந்தத் துறவி அங்கு மெழுகுத்திரிகளை ஒழுங்குப்படுத்தி பூச்செடிகளை வரிசைப்படுத்திக் கொண்டிருந்தார் பலிப்பீடத்தைப் பராமரிக்கும் பொறுப்பைப் பெற்றிருந்த அருட்தந்தை லியோன் எனக் கருதி பியோ அவரருகில் சென்று அருட்தந்தை லியோன் அவர்களே இது உணவு வேளை போய் உணவருந்துங்கள் பலிப்பீடத்தைச் சுத்தம் செய்து ஒழுங்குப்படுத்தும் தருணம் அல்ல இது" என்று கூறிய போது, "நான் தந்தை லியோன் அல்ல" என்ற குரல் கேட்டது. "அவ்வாறெனில் நீங்கள் யார்?" என பியோ கேட்ட கேள்விக்கு. இங்கு முதல்நிலை துறவறப் பயிற்சி மேற்கொண்டிருந்த குருமட மாணவன் நான் .இங்கு இருந்தபோதுப்பீடத்தைச் சுத...
சிலுவை அடையாளம் வரையாமல் உங்கள் வீட்டை விட்டு வெளியேறாதீர்கள், அது உங்களுக்கு ஒரு ஆயுதமாகவும், அசைக்க முடியாத கோட்டையாகவும் இருக்கும். நீங்கள் சிலுவை அடையாளம் என்ற சக்திவாய்ந்த கவசத்தால் மூடப்பட்டிருப்பதைப் பார்த்து, மனிதனோ அல்லது பேயோ உங்களைத் தாக்கத் துணிய மாட்டார்கள். நீங்கள் போர்வீரன் எனவும், பேய்களுக்கு எதிராகவும், நீதியின் மகுடத்திற்காகவும் போராடத் தயாராக உள்ளீர்கள் என்பதை சிலுவை அடையாளம் உண்ர்த்துகின்றது. சிலுவை மரணத்தை வென்றது, பாவத்தை அழித்தது, சாத்தானை வீழ்த்தி,நரகத்தை வென்றது, உலகத்தை மீட்டது என்பதை நீங்கள் அறியாதவரா? சிலுவையின் வல்லமையை நீங்கள் சந்தேகப்படுவீர்களா?" -அர்ச். ஜான் கிறிசோஸ்டம் Never leave your house without making the sign of the cross. It will be to you a staff, a weapon, an impregnable fortress. Neither man nor demon will dare to attack you, seeing you covered with such powerful armor. Let this sign teach you that you are a soldier, ready to combat against the demons, and ready to fight for the crown of justice. Are you ignorant of what th...
கிறிஸ்து ஸ்தாபித்த ஒரே திருச்சபையை கண்டறியாமல் வேதம் படித்து என்ன பயன்? கிறிஸ்துவின் பெயரால் ஒருவர் சுயமாக ஆரம்பிக்கும் சபைகள் அது அவரது சொந்த சபை. கிறிஸ்துவினுடைய சபை ஆகாது என்பதை கண்டறியாமல் வேதம் படித்து என்ன பயன் ? எந்த வேத வசனத்தை அடிப்படை ஆதாரமாக வைத்து சொந்தமாக சபைகளை ஏற்படுத்துகின்றீர்கள் ? *சுயமாக ஆளுக்கொரு சபை ஆரம்பிக்க அதிகாரம் கொடுத்த வேத வசனம் எது ?* தெருவுக்கு ஒரு சபையை தாங்களாகவே கிறிஸ்துவின் பெயரில் ஏற்படுத்தினாலும் அது கிறிஸ்து ஸ்தாபித்த கத்தோலிக்க திருச்சபை ஆகாது என்று கண்டறியாமல் வேதம் படித்து என்ன பயன் ? கிறிஸ்துவின் பெயரால் மனிதர்கள் ஏற்படுத்திய சபைக்கும், கிறிஸ்துவே ஏற்படுத்திய திருச்சபைக்கும் உள்ள வித்தியாசத்தை கண்டறியாமல் வேதம் போதித்து என்ன பயன்? இந்தியா வந்த புனித தோமையார், தோமையார் சபை என்றும், பிற இனத்தவர்க்கு நற்செய்தி அறிவித்த புனித பவுல், பவுல் சபை என்றும் தன் பெயரில் தனிச்சபை ஆரம்பித்தார்களா ? இல்லையே ! 12 அப்போஸ்தலர்களும், சீடர்களும் ஆளுக்கொரு சபைகளை அவர்கள் சொந்த பெயரில் ஆரம்பித்து பிரிவினை ஏற்படுத்தாதபோது, தெருவுக்கு ...
Comments
Post a Comment