புனிதர்களின் வார்த்தைகள் 07/08/2019
பூசை பலியில் மனிதன் பெற்றுக்கொள்ளும் நன்மைகளைப் பட்டியலிட எந்த மனித நாவாலும் இயலாது.அதில் பாவி கடவுளுடன் மீண்டும் ஒன்றிக்கிறான்;நீதிமானோ அதிக நீதியள்ளவனாகிறான்;பாவங்கள் போக்கப்படுகின்றன,துர்க்குணங்கள் வேரறுக்கும் படுகின்றன;புண்ணியங்களும் , பேறுபலனும் அதிகரிக்கின்றன;பசாசின் திட்டங்கள் தவிடு பொடி யாக்கப்படுகின்றன.
-புனித லாரன்ஸ் யுஸ்தீனியன்.
Comments
Post a Comment