புனிதர்களின் பொன்மொழிகள்

 




நற்கருணையே கிறிஸ்தவக் குடும்பங்களை ஒன்றிணைக்கிறது. நற்கருணை ஆண்டவரை தவிர்க்கும் கிறிஸ்தவக் குடும்பங்களில் சகோதரத்துவமும், ஒற்றுமையும் அகன்றுவிடும்.

– புனித பீட்டர் ஜூலியன்.

The Eucharist is the link that binds the Christian family together. Take away the Eucharist and you have no brotherliness left,

- St. Peter Julian Eymard.


*ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவன்

நற்கருணயை தவிர்த்தால் குடும்ப உறவுகளில் பிளவுகள் ஏற்படும்.

சாவான பாவத்தோடு நற்கருணை பெற்றால் அலகையுடன் உறவு பலப்படும்.*

வாசிக்க யோவான் 13-27

இயேசுவுக்கே புகழ்!

தேவ மாதாவே வாழ்க!

புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!