பொன்மொழிகள்

 



நாம் தூங்கிவிட வேண்டும், சோர்வடைய வேண்டும், பயத்தில் மூழ்கி இருக்க வேண்டும், விரக்தியடைய வேண்டும், ஜெபிப்பதை நிறுத்த வேண்டும், ஒருபோதும் திருப்பலிக்குச் செல்லக்கூடாது, கடவுள் இல்லை என்பது போல் வாழ வேண்டும் என்றே பிசாசு விரும்புகிறான். 

-ஆயர் டொனால்ட் ஹையிங்.

உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம்போலத் தேடித் திரிகிறது. அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள். உலகெங்கிலுமுள்ள உங்கள் சகோதரர் சகோதரிகள் உங்களைப் போலவே துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள்

1பேதுரு 5-8


The devil wants us to fall asleep, give up, stay locked in fear, despair, stop trying, never go back to Mass, and live as if God does not exist." 

-Bishop Donald Hyung.

Be alert and of sober mind. Your enemy the devil prowls around like a roaring lion looking for someone to devour.

1 Peter 5:8

இயேசுவுக்கே புகழ்!

தேவ மாதாவே வாழ்க!

புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!