புனிதர்களின் பொன்மொழிகள்

 


நீங்கள் நற்கருணை ஆண்டவரை  பெற்றவுடன், உங்களிடம் வந்துள்ள ஆண்டவருக்கு மரியாதை செலுத்த உங்கள் இதயத்தைத் தூண்டுங்கள்; உங்கள் ஆன்மீக வாழ்க்கையைப் பற்றி அவரிடம் பேசுங்கள், உங்கள் மகிழ்ச்சிக்காக உங்கள் ஆன்மாவில் வந்துள்ள அவரைப் பாருங்கள்; முடிந்தவரை அன்புடன் அவரை வரவேற்கவும்,கடவுள் உங்களிடம் வந்திருப்பதற்கு சாட்சியமாக உங்கள் வெளிப்புற செயல்கள் அமையட்டும்.

- புனித பிரான்சிஸ் சலேசியார்.

When you have received Him, stir up your heart to do Him homage; speak to Him about your spiritual life, gazing upon Him in your soul where He is present for your happiness; welcome Him as warmly as possible, and behave outwardly in such a way that your actions may give proof to all of His Presence."

- St. Francis de Sales

இயேசுவுக்கே புகழ்!

தேவ மாதாவே வாழ்க!

புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!