புனிதர்கள் பொன்மொழிகள்

 


ஏன் அடிக்கடி திவ்விய நற்கருணை வாங்குகிறாய் என்று யாராவது உங்களைக் கேட்டால், உத்தமமானவர்களும், குறைபாடுள்ளவர்களுமான இரு வகையினரும் திவ்விய நற்கருணை வாங்க வேண்டும்: உத்தமமானவர்கள் தங்கள் உத்தமதனத்தில் நிலைத்திருப்பதற்கும். குறைபாடுள்ளவர்கள், உத்தமதனம் அடைவதற்கும் இதைச் செய்ய வேண்டும் என்று பதில் சொல்லுங்கள்.

புனித பிரான்சிஸ் சலேசியார்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!