மனிதர்களின் பாவங்களே கடவுளின் இருதயத்தை காயப்படுத்தும் முட்கள்

 


மனிதர்களின் பாவங்களே கடவுளின் இருதயத்தை காயப்படுத்தும் முட்கள்.

மனிதர்கள் ஒவ்வொருவரும்  அறிந்துக்கெள்ள வேண்டிய  மிகமுக்கியமான இந்த விண்ணக இரகசியத்தை வெளிப்படுத்திய இயேசுவின் திருஇருதயமே !நான் , என் வீட்டார் உலக மக்கள் பாவங்களால் உமது இருதயத்தை காயப்படுத்தியற்க்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்கிறோம் எங்களை மன்னியும்.இனி நாங்கள் பாவங்களை தவிர்த்து வாழவும்,செய்த பாவத்திற்கு ஏற்ற பரிகாரம் செய்யவும் வரம் தாரும் . ஆமேன்.


*நாம் செய்யும் ஒவ்வொரு பாவமும் கடவுளை காயப்படுத்தும் என்பதை அறிவதே ஆன்மீகத்தின் முதல் படி.*

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!