புனிதர்களின் பொன்மொழிகள்

 



மனித இனத்தின் தாய்,முதல் பெண் (ஏவாள்) உலகிற்கு தண்டனையைக் கொண்டு வந்தாள்; நமது ஆண்டவரின் தாய்(மாதா) உலகிற்கு இரட்சிப்பைக் கொண்டு வந்தாள். ஏவாள் பாவத்தைத் தோற்றுவித்தவள்,மாதா  புண்ணியத்தை தோற்றுவித்தாள்.

-புனித அகஸ்டின்

The mother of our race brought punishment into the world; the Mother of our Lord brought salvation to the world. Eve was the originator of sin, Mary of merit.

-St. Augustine.


இயேசுவுக்கே புகழ்!

தேவ மாதாவே வாழ்க!

புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!