புனிதர்களின் பொன்மொழிகள்
மனிதர்களுக்கு இந்த உலகில் மன அமைதி கிடைப்பதில்லை.ஏனெனில் மனிதனுக்கான நிம்மதி இறைவனிடம் மட்டுமே உள்ளது.அவருடம் இருக்கும்போது அவனுக்கு எந்தத் தொந்தரவுகளும் இருப்பதில்லை.
-புனித பெர்னார்ட்.
Rest is in Him alone. Man knows no peace in the world; but he has no disturbance when he is with God.
-St. Bernard
இயேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment