புனிதர்களின் பொன்மொழிகள்

 


இந்த பூமி நாம் புண்ணியத்தைப் பெறக்கூடிய இடம்; எனவே அது ஓய்வெடுக்கும் இடம் அல்ல, உழைப்பு மற்றும் துன்பங்கள் நிறைந்த இடம்; பொறுமையின் மூலம் நாம் மோட்சத்தின் மகிமையைப் பெறுவதற்காகக் கடவுள் நம்மை இங்கு வாழ வைக்கிறார். 

 -புனித. அல்போன்சஸ்

This earth is a place where we can gain merit; therefore it is not a place of rest, but of labours and sufferings; and it is for this end that God makes us live here, that by patience we may obtain the glory of paradise. 

-St. Alphonsus.

இயேசுவுக்கே புகழ்!

தேவ மாதாவே வாழ்க!

புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!