புனிதர்களின் பொன்மொழிகள்
*செபமாலை வணக்க மாதம்*
மாமரியின் ஊழியர்கள் யார்? எந்த ஆறுதலுமின்றி, எந்த இனிமையுமின்றி, பராக்கு, களைப்பு, தவிப்புக்கு மத்தியில் மனவறட்சியோடு, விடாமல் யார் செபித்துக்கொண்டிருப்பார்களோ அவர்களே மாமரியின் ஊழியர்கள்.
தனியாக செபிக்காதே. மாமரியை அழைத்துக் கொள். அப்பொழுது *சேசுவிற்கு மிக நெருக்கமாகி விடுவாய்.*
மாமரியின் தனிப்பட்ட ஆதரவு இல்லாதவர்கள் சேசுவுடன் செல்ல விரும்பினால் ஏராளமான வறட்சி, சோதனைகள், சந்தேகங்களை கடந்து செல்ல நேரிடும்.
முத்தி.திருதந்தை மரிய எட்வர்ட் ஜோன்ஸ்
Under the garce of God-4

Comments
Post a Comment