புனிதர்களின் பொன்மொழிகள்

 


*ஒரேயொரு குருவானவருக்காக, ஒரு குருவின் பரிசுத்ததனத்திற்காக நீ உழைத்தால், பல்லாயிரக்கணக்கான ஆன்மாக்களின் தாயாக, அவர்களுடைய மகிழ்ச்சிக்கான ஊற்றாக ஆகிவிடுவாய்.

*ஒரு பரிசுத்த குரு உலகை ஒளிர்வித்து, வளப்படுத்தி, வெப்பமூட்டி அனைத்தையும் வளர்க்கும் சூரியனுக்கு ஒப்பாவார். 

*எதிர்கால குருக்களுக்காக மன்றாடுவோர் மீது, ஆண்டவர் தனிப்பட்ட ஆசீரை வழங்குகிறார்.

* பரிசுத்தக் குருக்கள், பங்குகளைப் புனிதப்படுத்துகிறார்கள். குரு மடங்களில் பக்தியுருக்கத்தை உண்டுபண்ணுகிறார்கள். 

*பரிசுத்தக் குருக்கள் கல்லாகி விட்ட ஆன்மாக்களை மிருதுவாக்குகிறார்கள்.

*எதிர்காலம் ஆண்டவரின் கரங்களில் உள்ளது.ஆண்டவர் அதனை குருக்களின் கரங்களில் ஒப்படைத்துள்ளார்.

*பரிசுத்த குருக்களால் மட்டுமே இந்த உலகை காக்க முடியும்.வேறு வழி எனக்கு தெரியவில்லை

ஆண்டவரே ! எங்களுக்கு பரிசுத்த குருக்களைத் தாரும்.ஆமேன்.

முத்தி.எட்வர்ட் ஜோன்ஸ் மரிய போப்.

Under the Graze of the God.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!