மரணம் ! முடிவல்ல.

 


மரணம் ! முடிவல்ல. 

மரணம்  ! பாவத்திலிருந்து மனம் மாறியவர்களுக்கும்,தன் வாழ்நாளில் செய்த அனைத்துப் பாவங்களுக்கு முழுமையான பரிகாரம் செய்தவர்களுக்கு 

"மரணம், கிறிஸ்துவுடன் இணைக்கும் பாலம்- மோட்சம்."

பாவ வாழ்கையிலிருந்து மனம் மாறினாலும், தன் வாழ்நாட்களில் செய்த பாவத்திற்கு உரிய பரிகாரம் செய்யாதவர்களுக்கு,

"மரணம், மோட்சத்திற்கு தேவையான பரிசுத்தத்தை பெற்றுக்கொள்வதற்கு கொடுமையான வேதனையால் தகுதி பெறும் தற்காலிக இடம்- உத்தரிக்கும் ஸ்தலம்."

பாவத்திலே நிலைத்திருப்பவர்களுக்கு,இறுதி வரை மனம்‌ மாறாதவர்களுக்கு, "மரணம் ! பசாசுடன் இணைக்கும் பாலம்.

- முடிவில்லா நரகம்."


சேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!