புனிதர்களின் பொன்மொழிகள்
"ஒரு பெண் தன் உடலை அடக்கமான ஆடையால் முக்காடு போடும் போது, அவள் ஆண்களிடம் தன்னை மறைத்துக் கொள்ளவில்லை. மாறாக, தன் கண்ணியத்தை அவர்களுக்கு வெளிப்படுத்துகிறாள்."
முத்தி.பேராயர் புல்டன் ஷீன்.
"When a woman veils her body in modest clothing, she is not hiding herself from men. On the contrary, she is revealing her dignity to them."
Venerable Archbishop Sheen.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment