புனிதர்களின் பொன்மொழிகள்

 



பூமியில் அவமானப்படுத்தப்படுகிறவன் பரலோகத்திலும் சிலுவையிலும் இருக்கிறான்; பூமியில் முதலிடம் பெறுபவன் கடவுளுக்கு முன்பாக கடைசி இடத்தைப் பெறுகிறான், சிலுவையை அறிந்தவன் அதை விரும்புகிறான், அதை அறியாதவன் அதை விட்டு ஓடுகிறான். 

 "  - புனித ஜெம்மா கல்கானி

Whoever is humiliated on earth, is in Heaven and on the Cross; whoever has the first place on earth, has the last before God. He who knows the Cross, desires it; he who does not know it, runs away from it." 

- St. Gemma Galgani.


இயேசுவுக்கே புகழ்!

தேவ மாதாவே வாழ்க!

புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!