புனிதர்களின் பொன்மொழிகள்

 


பாவத்தை கைவிட விரும்பும் ஆன்மாக்களையும், அருள் நிலையில் உள்ளவர்களையும் மட்டுமே பிசாசு சோதிக்கிறது.  மற்றவர்கள் அவனுக்கே உரியவர்கள்: அவன் அவர்களைச் சோதிக்க வேண்டிய அவசியமில்லை.

 - புனித ஜான் மரிய வியானி.


The devil only tempts those souls that wish to abandon sin and those that are in a state of grace. The others belong to him: he has no need to tempt them.

- St. John Vianney.


சேசுவுக்கே புகழ்!

தேவ மாதாவே வாழ்க!

புனித சூசையப்பர்  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!