புனிதர்களின் பொன்மொழிகள்

 


நீங்கள் அனுபவிக்கும் சோதனைகளுக்காக வருத்தப்படாதீர்கள். இறைவன் நமக்கு ஒரு குறிப்பிட்ட நல்லொழுக்கத்தை வழங்க நினைக்கும் போது, முதலில் எதிர் தீமையால் நாம் சோதிக்கப்படுவதற்கு அவர்  அனுமதிக்கிறார்.

 -புனித.பிலிப் நேரி.

Do not grieve over the temptations you suffer. When the Lord intends to bestow a particular virtue on us, He often permits us first to be tempted by the opposite vice.”

-St. Philip Neri.

சேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!