திருச்சபையின் ஒற்றுமைக்கு காரணம் நற்கருணையே!

 


நற்கருணை தான் திருச்சபையை உருவாக்குகின்றது.நற்கருணை இல்லையென்றால் கத்தோலிக்க குடும்பமே கிடையாது.திருச்சபையின் உறைவிடமும் உச்சகோடியும் நற்கருணை தான்.இவ்வளவு ஆழமான நற்கருணையின் மீது கைவைத்தால் திருச்சபையை அழித்துவிடலாம்.

ஆயனை அடித்தால் ஆடுகள் சிதறும்.நற்கருணையை அடித்தால் ஆடுகள் சிதறும்.

திருச்சபையை அழிப்பதற்கு திருச்சபையின் உள்ளே இருந்தும் வெளியே இருந்தும் செயல்படுகின்றார்கள்.

அருட்தந்தை.வர்கீஸ்.

நல்ல பாவசங்கீர்தனம் செய்து பரிசுத்தமாக, நற்கருணை ஆண்டவரை முழங்காலில் நின்று நாவில் பெறுவோம்.


முழு video காண

https://youtu.be/PpzbRrk1DRA?si=ozS4b494npYpE5hz

இயேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

புனித சூசையப்பரே எங்களுக்காக வேணடிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!