நம் குழந்தைகளை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும்

 



நம் குழந்தைகள் வழிதவறி செல்லாமல் இருப்பதற்கு இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டியது அவசியம்.

இறைவனுக்கு எவ்வாறு நமது குழந்தைகளை அர்ப்பணிப்பது ?

*தினமும் குழந்தைகளை செபமாலை செபிக்க வைப்பது.


*பாவசங்கீர்தனம் செய்ய தூண்டுவது.


*இறைவார்த்தை படிக்க வைப்பது.


*குழந்தைகளுக்காக திருப்பலி ஒப்புக்கொடுத்து செபிப்பது.


Rev.Fr.Raphael khothor vc.

பாப்புலர் மிஷன் தியான மையம்,

திருச்சிராப்பள்ளி,


இயேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

புனித சூசையப்பரே எங்களுக்காக

 வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!