புனிதர்களின் பொன்மொழிகள்

 


மிகக் கடுமையான சோதனைகள் திருச்சபைக்குக் காத்திருக்கின்றன. நடக்கப்போவதை ஒப்பிடுகையில் இதுவரை நாம் அனுபவித்தது ஒன்றும் இல்லை. . . இதுபோன்ற ஒரு மோசமான நேரத்தில் இரண்டு விஷயங்கள் மட்டுமே நம்மைக் காப்பாற்ற முடியும்: தேவமாதாவின் மீதான பக்தி மற்றும் அடிக்கடி திவ்விய நற்கருணை உட்கொள்ளும் பக்தி ."

- புனித ஜான் போஸ்கோ.

Very grave trials await the Church. What we have suffered so far is almost nothing compared to what is going to happen . . . Only two things can save us in such a grave hour: devotion to Mary and frequent Communion."

 - St. John Bosco.

சேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!