புனிதர்களின் பொன்மொழிகள்
துக்கம் நமக்கு வரும்போது, நாம் ஆறுதல்களுக்காக காத்திருக்க வேண்டும், ஆறுதலுக்குப் பிறகு, நாம் மீண்டும் துக்கங்களுக்காக காத்திருக்க வேண்டும்.
புனித ஹிலாரியன்
When sorrow comes to us, we must await consolations, but after the consolation, we must again await sorrows.”
+ St. Hilarion.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment