வியாகுல மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

 



வியாகுலத்தாயே !

உமது மகனின் பாடுகளையும் கொடூரமான மரணத்தையும் கண்ணெதிரேப் பார்த்து தாங்கியத்தாயே! உமது வியாகுலங்களுக்கு முன் எங்கள் வாழ்வில், நாங்கள் சந்திக்கும் துன்பங்கள் ஒன்றுமில்லையே ! 

ஒரு குற்றமும் செய்யாத உம் மகனே துன்பப்படும் போது, பாவம் பல செய்த நாங்கள் துனப்படுவதில் தவறில்லையே !

வியாகுல மாதாவே! எங்கள் துன்பங்களில் உம்மை போலவே கடவுள் நம்பிக்கையில் தளராமல்  துன்பங்களை எதிர்கொள்ளும் வரத்தை உம் மகனிடம் பெற்றுத்தாரும்.

சேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!