புனிதர்களின் பொன்மொழிகள்
நற்கருணையில் இயேசுவின் உண்மையான பிரசன்னத்தில் விசுவாசம் இல்லாமல், திருப்பலியில் உயிர்பலி இருக்க முடியாது.
- திருதந்தை .புனித பவுல் VI
Without faith in the Real Presence of Jesus in the Eucharist, there could be no sacrifice of the Mass.
—Pope Saint Paul VI
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேணடிக்கொள்ளும்.

Comments
Post a Comment