புனிதர்களின் பொன்மொழிகள்

 


அனைத்து ஆன்மீக வளர்ச்சியும் ஆன்மீக புத்தகம் வாசிப்பதிலும் அதனை  பிரதிபலிப்பதிலும் துவங்குகிறது. படிப்பதன் மூலம் நாம் அறியாததைக் கற்றுக்கொள்கிறோம்; படித்ததை பிரதிபலிப்பதன் மூலம் நாம் கற்றுக்கொண்டதைத் தக்க வைத்துக் கொள்கிறோம். மனசாட்சியுள்ள வாசகன், வெறும் அறிவைப் பெறுவதை விட, படித்ததைச் செயல்படுத்துவதில் அதிக அக்கறை காட்டுகின்றார்.

 - புனித இசிடோர்.

All spiritual growth comes from reading and reflection. By reading we learn what we did not know; by reflection we retain what we have learned. The conscientious reader will be more concerned to carry out what he has read than merely to acquire knowledge of it."

 - St. Isidore.

சேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!