புனிதர்களின் பொன்மொழிகள்
துன்பத்தில் தம்மை நோக்கிக் கூக்குரலிடும் மனக்கலக்கமான மனித இதயத்திற்கு அருகில் கடவுள் இருக்கிறார்.
அர்ச்.ஐசக் சிரியன்.
God is near to the distressed heart of the man who cries out to Him in his affliction.
St Isaac the Syrian.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment