புனிதர்களின் பொன்மொழிகள்

 


*ஆன்மீக புத்தகங்கள் படிப்பது மிக அவசியம்.*

ஒரு மனிதன் எப்போதும் கடவுளின் பிரசன்னத்தில் இருக்க விரும்பினால், அவன் தவறாமல் ஜெபிக்க வேண்டும், தவறாமல் படிக்க வேண்டும். நாம் ஜெபிக்கும்போது, கடவுளிடம் பேசுகிறோம்; நாம் படிக்கும்போது, கடவுள் நம்மிடம் பேசுகிறார்.

 புனித இசிடோர்.

*Spritual reading must*

If a man wants to be always in God's company, he must pray regularly and read regularly. When we pray, we talk to God; when we read, God talks to us.

-Saint Isidore of Seville.

சேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!