புனிதர்களின் பொன்மொழிகள்
யாராவது உங்களுக்குத் தீமை செய்தால், அவரிடம் அன்பாகவும் பணிவாகவும் நடந்து கொள்ளுங்கள். அப்படிச் செய்வதன் மூலம் அவருடைய பாவத்திலிருந்து அவரை விடுவிப்பீர்கள்.
~அர்ச். மாக்சிமஸ்
When someone does evil to you, be affectionate and humble toward him, and treat him kindly. By doing so you will deliver him from his sin.
~St. Maximus .
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment