புனிதர்களின் பொன்மொழிகள்

 


குளிர்கால நிலத்தில் விழும் பனித்துளிகளைப் போல ஆத்மாக்கள் நரகத்தில் விழுவதை நான் காண்கிறேன். தெய்வீக பழிவாங்கும் நீதியிலிருந்து இந்த ஆத்மாக்களைக் காப்பாற்ற தங்களால் இயன்ற அனைத்தையும் செய்யத் தயாராக இருப்பவர்கள் மிகக் குறைவு. 

அர்ச். பிரான்சிஸ் சேவியர்.

I see souls falling into hell like snowflakes falling on the winter ground. And there are so few ,so few who are willing to do whatever they can to spare these souls from divine vindictive justice.”

—St. Francis Xavier.

சேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!