இறைவனின் இறைவார்த்தைகள்
பொருளாசையை விலக்கி வாழுங்கள். *உள்ளது போதுமென்றிருங்கள்.* ஏனெனில், 'நான் ஒருபோதும் உன்னைக் கைவிடேன்; உன்னை விட்டுப் பிரியேன்' என்று இறைவனே கூறுகிறார்.இதனால் நாம் துணிவோடு 'கடவுளே எனக்குத் துணை, அஞ்சேன், மனிதர் எனக்கு என்ன செய்யமுடியும்?" என்று சொல்ல முடியும்.
எபிரேயர் 13(5-6)
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எஙகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment