இறைவனின் இறைவார்ததைகள்

 


கடின பாறைகளிலும் மனிதன் தன் கையை வைக்கிறான்.மலைகளையும் வேறோடு புரட்டி விடுகிறான்.பாறைகளில் சுரங்க வழிகளைக் குடைகின்றான்.விலையுயர்ந்த பொருள்களை அவன் கண் தேடுகிறது.ஆற்றின் ஊற்றுகளையும் ஆயந்து பரிசோதிக்கிறான்.மறைந்திருந்ததை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறான்.ஆனால் ஞானம் எங்கே கண்டெடுக்கப்படும்?அறிவின் இருப்பிடம் எங்கே உள்ளது?அதை அடையும் வழியை மனிதன் அறியான்.


ஆண்டவரைப் பற்றிய அச்சமே ஞானம்,தீமையை விட்டு விலகுவதே அறிவு.

 யோபு 28(9-12/28)


சேசுவுக்கே புகழ்!.

தேவ மாதா வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!