இறைவனின் இறைவார்த்தைகள்


 என் மக்களே !தந்தையின் சொற்களை கேளுங்கள் ;உண்மை வழி நின்று ஆண்டவருக்கு ஊழியம் செய்யுங்கள்.அவருக்கு விருப்பமானதையே செய்ய முயலுங்கள் .உங்கள் பிள்ளைகளுக்கு அறிவுரை புகட்டி நீதிவழி நடந்து தானம் செய்யவும்,கடவுளை நினைத்து என்றென்றும் உண்மையோடும் முழு ஆற்றலோடும் அவரைப் போற்றவும் வேண்டும் என்று எச்சரித்து வையுங்கள்.


தொபியாசு 14(10-11)

சேசுவுக்கே புகழ் !

தேவமாதாவே வாழ்க !

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!