இறைவனின் இறைவார்ததைகள்
நிலையில்லாச் செல்வத்தில் நம்பிக்கை வைக்காமல் நமது இன்பத்துக்காக எல்லாவற்றையும் ஏராளமாக அளிக்கும் கடவுளில் மட்டுமே நம்பிக்கை வைக்க வேண்டும்.அவர்கள் நன்மை செய்து,நற்செயல்கள் என்னும் செல்வம் சேர்ப்பார்களாக, தங்களுக்குள்ளதை பிறரோடு தாராள மனத்துடன் பகிர்ந்து கொள்ள வேணடும்.
1தீமோத்தேயு 6(17-18)
சேசுவுக்கே புகழ் !
தேவமாதாவே வாழ்க !
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
.jpeg)
Comments
Post a Comment