இறைவனின் இறைவார்த்தைகள்
ஆண்டவர் பாவிக்கு நல்வழி கற்பிக்கின்றார்.
எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்;
தமது வழியைக் எளியோர்க்குத் கற்பித்து வழிநடத்துகின்றார்.
திருப்பாடல் 25(8-9)
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment