இறைவனின் இறைவார்த்தைகள்
பழிவாங்க ஆசைப்படுகிறவனைக் கடவுள் தாமே பழிவாங்குவார்.அவன் பாவங்களை அவர் ஒருபோதும் மறக்கமாட்டார்.உனக்குத் தீமை செய்யும் அயலானுக்கு மன்னிப்புக் கொடு;அப்போது தான் நீ மன்றாடும் போது உனக்கும் பாவங்கள் மன்னிக்கப்படும்.
சீராக் 28(1-2)
சேசுவுக்கே புகழ் !
தேவமாதாவே வாழ்க !
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment