இறைவனின் இறைவார்த்தைகள்
தீர்ப்பிடுமுன் முதலில் நீதியை கற்றுக்கொள்.பேசுவதற்கு முன் அறிந்து கொள்.தீர்மானத்திற்கு முன் உன்னையே ஆராய்ந்து பார்;கடவுள் முன்னிலையில் இரக்கத்தைக் காண்பாய்.
சீராக் 18-19
சேசுவுக்கே புகழ் !
தேவமாதாவே வாழ்க !
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment