இறைவனின் இறைவார்த்தைகள்

 


ஆண்டவர் மேல் நம்பிக்கை கொள்ளும் எவனும் அவர் குற்றமற்றவராய் இருப்பது போலத் தன்னையும் குற்றமற்றவனாய்க் காத்துக்கொள்வான்.

அவருள் நிலைத்திருக்கிற எவனும் பாவத்திலே வாழ்வதில்லை ; பாவத்திலே வாழும் எவனும் அவரை அறிந்த்துமில்லை.

பாவம் செய்பவன் பசாசை சார்ந்தவன்.ஏனெனில் பசாசு 😈 ஆதிமுதலே பாவம் செய்துகொண்டு வருகிறது.

1அருளப்பர் 3-(3/6/8)

பாவம் ஒரு போதும் ஆண்டவரிடமிருந்து வருவதில்லை.


சேசுவுக்கே புகழ் !

தேவ மாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!