இறைவனின் இறைவார்த்தைகள்
இரங்கும் உள்ளம்,பரிவு,தாழ்ச்சி,சாந்தம், பொறுமை, ஆகிய பண்புகளை அணிந்துக்கொள்ளுங்கள்.ஒருவரை ஒருவர் பொறுத்துக் கொள்ளுங்கள்.ஒருவர் மீது ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னித்துவிடுங்கள். இவையெல்லாவற்றிக்கும் மேலாக அன்பை அணிந்துக்கொள்ளுங்கள்.
கொலோசியர் 2(13-14).
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

Comments
Post a Comment