இறைவனின் இறைவார்தைகள்

 


மகனே காலம் அறிந்து தீமையை விலக்கு.உன் உயிரை இழப்பதானாலும் உண்மையை சொல்ல நாணாதே பாவத்திற்க்குக் கூட்டிப் போகும் வழி ஒன்று;மகிமைக்கும் கடவுள் அருளுக்கும் அழைத்து போகும் வழி வேறொன்று.உன் இதய நன்மைக்கு விரோதமான யாதொன்றையும் ஏற்றுக்கொள்ளாதே.உன் ஆன்மாவிற்கு இடையூறான பொய்யைச் சொல்லாதே. 


சீராக் ஆகமம் 4(23-26)

சேசுவுக்கே புகழ்! 

தேவமாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!