இறைவனின் இறைவார்தைகள்

 


தெய்வ பயம் மகிமையும் மகத்துவமும் களிப்பும் மகிழ்ச்சியின் முடியுமாய் இருக்கின்றது.தெய்வ பயம் இதயத்தை மகிழ்விக்கும்.அகமகிழ்ச்சியையும் அக்களிப்பையும் நீடிய ஆயுளையும் கொடுக்கும்.ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவன் தன் இறுதி காலத்திலும் பேறுபெற்றவன் ஆவான்.மரண நாளிலும் ஆசீர்வதிக்கப்படுவான்.

சீராக்ஆகமம் 1(11-13)


சேசுவுக்கே புகழ்! 

தேவமாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!