இறைவனின் இறைவார்த்தைகள
மகனே,உன் தந்தையின் முதுமையில் அவனை ஆதரி.அவன் வாழ்நாளில் அவனை மனம் நோகச்செய்யாதே.அவன் அறிவு குறைந்ததாயின் மன்னித்துக்கொள்.உன் விவேகத்தை முன்னிட்டு அவனை நிந்தியாதே.ஏனென்றால் தந்தைக்குக் காண்பிக்கப்படும் இரக்கம் ஒருபோதும் மறக்கப்பட மாட்டாது.
சீராக் ஆகமம் 3(14-16)
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
.jpeg)
Comments
Post a Comment