இறைவனின் இறைவார்த்தைகள்
குறைக்கவும் கூட்டவும் முடியாத கடவுளுடைய மகத்துவங்களை கண்டுபிடிப்பவர் ஒருவரும் இல்லை.மனிதன் எல்லாவற்றையும் தான் கண்டுபிடித்துவிட்டதாக நினைக்கும் போது தான், கண்டுபிடிக்கத் தொடங்குகிறான்.அவன் தீர்மானம் செய்த பின் சந்தேகத்தினால் வருந்துவான்.
சீராக்ஆகமம் 18(5-6)
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
.jpeg)
Comments
Post a Comment