இறைவனின் இறைவார்த்தைகள்
உன் செயலை சாந்த குணத்தோடு செய்வாயாகில் மனிதரால் அதிக மேன்மையாய் நேசிக்கப்படுவாய்.எவ்வளவுக்கு நீ பெரியவனாய் இருக்கிறாயோ அவ்வளவுக்கு அனைத்திலும் உன்னைத் தாழ்த்து.அப்போது கடவுள் முன் இரக்கத்தைக் காண்பாய்.ஏனென்றால் கடவுள் ஒருவரே மிக வல்லமையுள்ளவர்.அவர் தாழ்ச்சியுள்ளவர்களால் மாட்சிப்படுத்தப்படுகிறார்.
சீராக் 3(19-21)
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment