இறைவனின் இறைவார்தைகள்
மக்களே,எல்லா மனிதரையும் பாருங்கள்;ஆண்டவரை நம்பின எவனும் கலங்கின தில்லையென்று கணடறியுங்கள்.அவருடைய கட்டளைகளில் நிலைநின்றவன் எவன் கைவிடப்பட்டான்?அவரை மன்றாடினவன் எவன் புறக்கணிக்கப்பட்டான்?
சீராக் ஆகமம் 2(11-13)
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment