இறைவனின் இறைவார்தைகள்
நாம் படுகின்ற வேதனைகள் நாம் செய்துள்ள பாவங்களை விட குறைவு என்றும், கடவுள் தம் ஊழியர்களைத் கண்டிக்கிறது போல் நம்மைத் தண்டிப்பது நம்மை அழிப்பதற்கு அன்று நம்மை திருத்துவதற்கே என்று நம்புவோம்.
யூதித் ஆகமம் 8-27.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment