புனிதர்களின் பொன்மொழிகள்

 


நம் புத்திசாலித்தனம் உண்மையை உண்டாக்குவதில்லை;மாறாக  உண்மையை கண்டுபிடித்து அந்த உண்மையை அடைவதே புத்திசாலித்தனம்.

 - பேராயர் ஃபுல்டன் ஷீன்.

Our intellects do not make the truth; they attain it: they discover it.” 

- Archbishop Fulton J sheen.

கடவுள் இருக்கிறார் என்ற உண்மையை கண்டுப்பிடிப்பதும் அவரை நம் நற்செயல்களால் அடைவதுமே புத்திசாலித்தனம். 

சேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!