திவ்விய நற்கருணையே, ஆண்டவர்

 


இயேசு அவர்களிடம், “வாழ்வு தரும் உணவு (திவ்விய நற்கருணை) நானே. என்னிடம் (திவ்விய நற்கருணை) வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் (திவ்விய நற்கருணை)    நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.ஆனால், நான் உங்களுக்குச் சொன்னவாறே நீங்கள் என்னைக் (திவ்விய நற்கருணையை) கண்டிருந்தும் நம்பவில்லை.யோவான்6-35.

திவ்விய நற்கருணை கரங்களில் வழங்கப்படமாட்டாது.நாவில் மட்டுமே வழங்கப்படும் என்ற, ஒரு சில குருக்களின் அறிவிப்பு.சாதாரண அறிவிப்பல்ல.

விசுவாச முழக்கம்.


சேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!