புனிதர்களின் பொன்மொழிகள்
என் எதிரிகளை ஆசீர்வதியுங்கள் ஆண்டவரே, நான் அவர்களை மன்னிக்கிறேன், சபிக்க மாட்டேன். நண்பர்களை விட எதிரிகளே உமது அரவணைப்பை எனக்கு உணரச்செய்துள்ளனர்.
அர்ச்.நிக்கோளாய்.
Bless my enemies , o lord even I bless them and do not curse them.enemies have driven me into the embrace more than friends have.
St.Nikolai.
சேசுவுக்கே புகழ் !
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
.jpeg)
Comments
Post a Comment