புனிதர்களின் பொன்மொழிகள்
துயரம் நம் ஆன்மாவை அசைக்கும்போதும், நம் இதயம் நடுங்கும்போதும், நம் எண்ணங்கள் குழப்பமடையும் போதும் நம்முடைய ஒரே அடைக்கலம் இறைவன் மட்டுமே.
அர்ச்.நிகோன்.
when sorrows shake our souls ,our heart trumble and our thoughts are confused our only refuge is the lord.
St.Nickon.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
.jpeg)
Comments
Post a Comment