பொன்மொழிகள்

 


திவ்விய நற்கருணை ஆணடவரை வெளியரங்கமாக  மரியாதையற்ற முறையில் பெற்றுக்கொள்வதை பற்றிய கேள்வி உள்ளது. ...

புதிய, நவீன முறையில் திவ்விய நற்கருணை ஆண்டவரை நேரடியாக கரங்களில் பெறுவது மிகவும் அபாயமானது ஏனெனில் இது கிறிஸ்துவை, அற்பமானவராக  மிகபெரிய அளவில் அம்பலப்படுத்தப்படுகிறது.

ஆயர் .அத்தனாசியஸ் ஸ்னைடர்

There is ...the question of objectively irreverent reception of holy communion.the so-called new , modern manner of receiving holy communion directly into the hand is very serious because it exposes Christ to an enormous banality.

Bishop Athanasius schneider.


சேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


Comments

  1. ,ஆம் நாங்கள் திவ்ய நற்கருணை முழங்காலில் இருந்து பெற்று கொள்ள விரும்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. விசுவசிப்பவர்க்கு எல்லாம் கூடும்.

      Delete

Post a Comment

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!