புனிதர்களின் பொன்மொழிகள்
திவ்விய நற்கருணையைப் பெற்றவுடன், இயேசு கிறிஸ்துவின் வணங்கதக்க திருஇரத்தம் உண்மையில் நம் நரம்புகளில் பாய்கிறது, அவருடைய மாமிசம் உண்மையில் நம்முடன் கலக்கிறது."
புனித ஜான் மரிய வியானி.
Upon receiving Holy Communion, the Adorable Blood of Jesus Christ really flows in our veins and His Flesh is really blended with ours.
~St John Vianney.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment